பல கோடி ரூபாய் செலவு செய்து கடல் வளத்தை பசுமையாக்கும் பணியை செய்து வருகிறது வனத்துறை. ஆனால் அம்மாபட்டினம் ஊராட்சி மன்றமும் அம்மாபட்டினம் கடற்கரையில் குப்பைகளை கொட்டி கடல் பகுதிகளை அசுத்தம் செய்து வருகிறது. குப்பைகளையும் கழிவுகளையும் அகற்றக்கோரி அம்மாபட்டினம் கடற்கரையில் இளைஞர்கள் வேண்டுகோள் வைத்தனர்.