Download Now Banner

This browser does not support the video element.

மணமேல்குடி: அம்மாப்பட்டினம் கடற்கரையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும், ஊராட்சி மன்றத்திற்கு கண்டனம் தெரிவித்த பொதுமக்கள்

Manamelkudi, Pudukkottai | Aug 26, 2025
பல கோடி ரூபாய் செலவு செய்து கடல் வளத்தை பசுமையாக்கும் பணியை செய்து வருகிறது வனத்துறை. ஆனால் அம்மாபட்டினம் ஊராட்சி மன்றமும் அம்மாபட்டினம் கடற்கரையில் குப்பைகளை கொட்டி கடல் பகுதிகளை அசுத்தம் செய்து வருகிறது. குப்பைகளையும் கழிவுகளையும் அகற்றக்கோரி அம்மாபட்டினம் கடற்கரையில் இளைஞர்கள் வேண்டுகோள் வைத்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us