Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: "எஸ் எஸ் காலணியில் முன் விரோதத்தால் பைக்கை அடித்து நொறுக்கிய இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு"

Madurai South, Madurai | Sep 2, 2025
எஸ் எஸ் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவரது வீட்டின் அருகே இருக்கும் மாரிமுத்து என்ற இளைஞர் சாலையில் அதிவேகமாக செல்வதாக கூறப்படுகிறது இதனால் மாரிமுத்து அவரை கண்டித்ததால் ஏற்கனவே இவர்களுக்குள் முன் பகுதி இருந்து வந்துள்ளது இதன் காரணமாக நேற்று பாலமுருகனின் பைக்கை மாரிமுத்து அடித்து நொறுக்கி உள்ளார் இது குறித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு
Read More News
T & CPrivacy PolicyContact Us