Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும் என தஞ்சையில் நடந்த அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

Thanjavur, Thanjavur | Aug 31, 2025
தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் இன்று காலை அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. இதில் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடன் நிரப்பப்பட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிப்பது பகல் கொள்ளை ஆகும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Read More News
T & CPrivacy PolicyContact Us