தஞ்சாவூர் மாவட்டம் 3 ஊராட்சிகளை பட்டுக்கோட்டை தாலுக்காவிலிருந்து பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கிராமங்களைச் சேர்ந்த திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பட்டுக்கோட்டை அருகே இரண்டாம்புலிக்காட்டில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு - பொதுமக்களுக்கு ஆதரவாக வர்த்தகர்கள் கடையடைப்பு