அருப்புக்கோட்டை அருகே செட்டிபட்டி அன்பு மாடல் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 8 ம் ஆண்டு வருடாபிஷேக விழா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் துவக்கமாக 1008 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் விரதம் இருந்து பால்குடம் சுமந்து சாய்ராம், சாய்ராம் என பக்தி முழக்கங்கள் எழுப்பியவாறு கோவி