Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: விருபாட்சிபுரம் அடுத்த பூந்தோட்டம் பகுதியில் அருகம்புல் அறுக்க சென்றபோது அடையாளம் தெரியாத பூச்சி கடித்ததில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

Vellore, Vellore | Aug 27, 2025
வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரம் அடுத்த பூந்தோட்டம் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக அருகம்புல் அறுக்க சென்ற பொழுது அடையாளம் தெரியாத பூச்சி கடித்து 13 வயது சிறுவன் உயிரிழப்பு பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us