Download Now Banner

This browser does not support the video element.

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.

Pennagaram, Dharmapuri | Aug 30, 2025
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 8 ஆயிரம் கனஅடி யாக வந்த நீர்வரத்து இன்று சனிக்கிழமை மதியம் 4 மணி  நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதிகரித்து இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்த ருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். அருவியில் குளித்து
Read More News
T & CPrivacy PolicyContact Us