சாத்தூர் அருகே படர்ந்தால் பகுதியைச் சேர்ந்தவர் ஹைகோர்ட் என்னுடைய மகன் மகாராஜா இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதால் சென்றவர் இன்று வரை வீடு திரும்பாததால் பல இடங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் அவர் பணிபுரிகின்ற இடங்கள் போன்றவை தேடி பார்த்து கிடைக்கவில்லை என்பதால் தன் மகனை கண்டுபிடித்து தருமாறு சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு