Download Now Banner

This browser does not support the video element.

காளையார்கோவில்: மறவமங்கலம் பகுதியில் அனுமதி இன்றி 6 யூனிட் சவுடு மணல் ஏற்றி வந்ததாக இருவர் மீது வழக்கு

Kalaiyarkoil, Sivaganga | Sep 2, 2025
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அமுதா. அவர் மறவமங்கலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, TN 45 BJ 0399 என்ற எண் கொண்ட டாரஸ் லாரியில் அரசு அனுமதி இன்றி 6 யூனிட் சவுடு மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் அமுதா, காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us