Download Now Banner

This browser does not support the video element.

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 'மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்' - உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

Thiruvallur, Thiruvallur | Sep 1, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் திரு. மு.பிரதாப் அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us