Download Now Banner

This browser does not support the video element.

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் படகு சவாரி செய்வதற்கும் தடை, கலெக்டர் சதீஷ்  அறிவிப்பு

Pennagaram, Dharmapuri | Aug 31, 2025
ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து தொடர்ந்து மூன்று தினங்களாக அதிகரித்துக் கொண்டு உள்ளது. நேற்றுவரை வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து காலை 9 மணி அளவில் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி 28 ஆயிரம் கனாடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது இந்த நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றங்கரையில் குளிக்க படகு சவாரி செய்வதற்கு  மாவட்ட நிர்வாகம் தடை வி
Read More News
T & CPrivacy PolicyContact Us