Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: இறந்து போன மருமகள் பெற்ற கடனுக்காக மூதாட்டி வளர்த்த ஆடுகளை பிடித்து சென்ற கொடுமை மீட்டு தர மூதாட்டி ஆட்சியரகத்தில் சோகத்துடன் மனம் வழங்கினார்.

Pudukkottai, Pudukkottai | Sep 2, 2025
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மீனம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மூதாட்டியின் இறந்து போன மருமகள் பெற்ற கடனுக்காக மூதாட்டி வளர்த்த ஆட்டை பிடித்துச் சென்ற கொடுமை நடந்துள்ளது. மகன் மருமகள் இறந்த நிலையில் மூன்று குழந்தைகளை வளர்த்து வரும் மூதாட்டி கண்ணீர் மல்க ஆட்சியரகத்தின் புகார் மனு. ஆடுகளை மீட்டு தரக் கோரிக்கை.
Read More News
T & CPrivacy PolicyContact Us