Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: தமிழ்நாடு மாடுகள் இனப்பெருக்க சட்டம் 2019 திரும்பப் பெற வலியுறுத்தி ஆட்சியரகத்தில் ஆர்ப்பாட்டம்

Madurai South, Madurai | Sep 8, 2025
நாட்டு மாடுகளையும் கிடை மாடு வளர்ப்பு தற்சார்பையும் அளிக்கும் நோக்கில் தமிழ்நாடு மாடுகள் இனப்பெருக்க சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மேச்சல் சமூக கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் ஆனது நடைபெற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us