Download Now Banner

This browser does not support the video element.

மணமேல்குடி: அம்மாபட்டினம் கடலில் மீன் பிடிக்கும் பொழுது வரையில் சிக்கிய ராட்சத ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு

Manamelkudi, Pudukkottai | Sep 2, 2025
புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் கடற்கரைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் சிக்கியது 15 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை, சேதமானால் பரவாயில்லை எனக்கூறி ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் அதிகாரிகள் பாராட்டு.
Read More News
T & CPrivacy PolicyContact Us