Download Now Banner

This browser does not support the video element.

கிருஷ்ணகிரி: தோஷம் கழிப்பதாக கூறி நாடகமாடி பச்சிளம் பெண் குழந்தையை கடத்திய கேடி லேடி, வலை வீசி தேடும் போலீஸ்

Krishnagiri, Krishnagiri | Aug 30, 2025
கிருஷ்ணகிரியில் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என நாடகமாடி 6 மாத பச்சிளம் பெண் குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது., காவேரிப்பட்டினம் அடுத்த மோட்டூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ஈஸ்வரி வயது 24 இருளர் இன பெண்ணான இவருக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நாகேஷ் என்ற நபருக்கும் திருமணம் நடந்து குழந்தை உள்ள நிலையில் குழந்தை கடத்தல்
Read More News
T & CPrivacy PolicyContact Us