Download Now Banner

This browser does not support the video element.

அம்பத்தூர்: பாடி பகுதியில் தந்தை இறப்புக்கு சென்று திரும்பிய மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Ambattur, Chennai | Aug 27, 2025
சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியில் தந்தை இறப்புக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்பிய நபரின் இடத்தில் வேறு ஒருவர் கோயில் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us