Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: திருவரங்குளம் அரசு பள்ளியறிக்கை விபத்தில் மரணமடைந்த சிவ நிதா உறவினர்கள் முள்ளூர் விளக்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

Pudukkottai, Pudukkottai | Sep 4, 2025
புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் அரசு பள்ளியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் சிவனிதா என்ற சம்பவ இடத்தில் பலி இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் சிவநிதாவின் உறவினர்கள் தஞ்சாவூர் ராமேஸ்வரம் பேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
Read More News
T & CPrivacy PolicyContact Us