Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: சத்துவாச்சாரி எஸ்.பி அலுவலகத்தில் களவு போன மற்றும் காணாமல் போன 250 செல்போன்களை எஸ்.பி புதியவர்களிடம் ஒப்படைத்தார்

Vellore, Vellore | Sep 13, 2025
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் களவு போன மற்றும் காணாமல் போன ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 250 செல்போன்களை உரியவர்களிடம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஒப்படைத்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us