Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: டாஸ்மாக் ஊழியர்கள் போட்டனர் பூட்டு... மதுப் பிரியர்கள் தலையில் விழுந்தது வேட்டு

Thanjavur, Thanjavur | Sep 1, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் மதியம் 12 மணி அளவில் திறக்க வேண்டிய டாஸ்மாக் கடைகள் அனைத்தும் பேச்சுவார்த்தை நிறைவடைந்து 1.45 மணிக்கு திறக்கப்பட்டது. இதனால் மதுபான பிரியர்கள் காத்திருந்து காத்திருந்து என சோக கீதம் பாடினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us