Download Now Banner

This browser does not support the video element.

கூடலூர்: நர்த்தகி ஜிடிஎம்ஓ சாலையில் உலா வந்த காட்டு யானை

Gudalur, The Nilgiris | Aug 22, 2025
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் நர்த்தகி ஜிடிஎம்ஓ சாலையில் இன்று காலை காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி இன்று மாலை வெளியாகி உள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us