Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: தூய்மை பணியாளர்களுக்கான நல வாரியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் முன்னிலையில் நடந்தது

Pudukkottai, Pudukkottai | Aug 22, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்களுக்கான நல வாரியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தமிழக அமைச்சர்கள் ரகுபதி மையநாதன் எம் எல் ஏ முத்துராஜா சின்னதுரை, ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us