Install App
rajeshmahalingam
This browser does not support the video element.
அம்பத்தூர்: சீனிவாச நகரில் அதிகாலையில் பெண்களை குறி வைத்து கத்தியை காட்டி நகை பறித்த பலே கில்லாடி பெண் கைது
Ambattur, Chennai | Sep 9, 2025
சென்னை கொரட்டூர் சீனிவாசன் நகரில் அதிகாலையில் சாலையில் நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புழல் சிறையில் அந்தப் பெண் அடைக்கப்பட்டார்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!