Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகத்தில் காட்பாடி பகுதியை சேர்ந்த வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு

Vellore, Vellore | Aug 25, 2025
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காட்பாடி கீழ் மோட்டூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us