Download Now Banner

This browser does not support the video element.

மயிலாப்பூர்: பூதாகரமாகும் ஆம்புலன்ஸ் விவகாரம், EPS மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்புலன்ஸ் டிரைவர்கள் DGPயிடம் புகார்

Mylapore, Chennai | Aug 22, 2025
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us