Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: சிம்மக்கல்லில் வயதான தம்பதியை தாக்கிய பெற்றோரை தட்டி கேட்ட மகள் மீது சரமாரி தாக்குதல்-கணவன் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு

Madurai South, Madurai | Sep 3, 2025
சிம்மக் கல்லைச் சேர்ந்த பெனாசிட் போட்டோ என்பவரின் தாத்தா ரசூல் மற்றும் பாட்டி ஜும்மா வீதி ஆகியோரை பெனாசிர் பூட்டோவின் தந்தை நாகூர் மற்றும் தாய் செய்யது அம்மாள் இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர் இதை தடுக்க முயன்ற பெனாசிர் பூட்டோவை தந்தை நாகூர் மற்றும் தாய் செய்யது அம்மாள் இருவரும் சரமாரியாக தாக்கியதில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு
Read More News
T & CPrivacy PolicyContact Us