Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: 'வேலைக்கு செல்லகூறி சண்டை' செல்லூரில் மது போதையில் முதியவரை அரிவாளால் வெட்டிய மனைவி மற்றும் மகன்

Madurai South, Madurai | Aug 26, 2025
செல்லூரில் பொன்னையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து நாட்களாக பொன்னையா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் நேற்றைய தினம் மதுபோதையில் இருந்த அவரது மனைவி கருப்பாயி மற்றும் மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் கொன்னையாவை சரமாரியாக தாக்கி அறிவாளால் தலையில் வெட்டியுள்ளனர் பொன்னையா அரசு மருத்துவமனையில் அனுமதி மனைவி மற்றும் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு
Read More News
T & CPrivacy PolicyContact Us