அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் ஊர்தி பணியாளர்களுக்கு கசடு கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி நகராட்சி சுகாதார அலுவலர் தலைமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் கழிவு நீர் ஊர்தி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் பற்றியும் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் நகராட்சி சுகாதார