Download Now Banner

This browser does not support the video element.

அரியலூர்: மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் "தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை" க்கான விளையாட்டுப் போட்டிகள்- அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைப்பு

Ariyalur, Ariyalur | Aug 26, 2025
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதனை தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய போட்டி செப்டம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிப்பு.
Read More News
T & CPrivacy PolicyContact Us