Download Now Banner

This browser does not support the video element.

எழும்பூர்: வீரபாண்டி நகரில் மழை நீர் வடிகாலில் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடிய பெண் - பதப்பதைக்க வைக்கும் உடற்கூறாய்வு ரிப்போர்ட்

Egmore, Chennai | Sep 3, 2025
சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் மூடப்படாமல் இருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உயிருக்கு போராடியதாக அவரது உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us