Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: மாநகராட்சி 17வது புதிய ஆணையராக பிரியங்கா ஐஏஎஸ் பதவி ஏற்பு சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்

Thoothukkudi, Thoothukkudi | Sep 1, 2025
தூத்துக்குடி மாநகராட்சியின் 17வது மாநகராட்சி ஆணையராக எஸ்.பிரியங்கா ஐஏஎஸ் இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சியின் நகர் நல அலுவலர், மாநகராட்சி பொறியாளர், துணை ஆணையர் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us