Download Now Banner

This browser does not support the video element.

நல்லம்பள்ளி: தருமபுரி அருகே 17.60 இலட்ச ரூபாய் மதிப்பில் புதிய பாலத்திற்கான பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

Nallampalli, Dharmapuri | Sep 25, 2025
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த  மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சியில் உள்ள கோம்பேரி  கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள், ராகி, சோளம் போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் பகுதியில் விளையும் பயிர்களை விற்பனைக்கு சந்தை கொண்டு செல்ல போதிய சாலை வசதியில்லாததாலும் சாலையின் குறுக்கே நீர்வழி தடம் உள்ளதால் மழைகாலங்களில் வழிதடங்கள் முற்றிலும் தண்ணீரால் சூழபடுவதால் பள்ளி செல்லும் மாணவ
Read More News
T & CPrivacy PolicyContact Us