Download Now Banner

This browser does not support the video element.

அம்பத்தூர்: ஓ.டி பேருந்து நிலையம் அருகில் மேயர் ப்ரியா பெயரில் நூதன மோசடி - இருவர் கைது

Ambattur, Chennai | Aug 23, 2025
சென்னை அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகே இயங்கக்கூடிய கணினி மையத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அரசு பள்ளி விழாவில் கலந்து கொள்ள வர உள்ளதால் பணம் தர வேண்டும் என நூதன மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us