மேல் சீனிவாசபுரம் கிராமத்தில் பூர்வீக சொத்தை கிரயம் செய்த தம்பியை அறிவாளால் வெட்டிய அண்ணன் குடும்பத்தார் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி அருகே உள்ள மேல் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ண கவுண்டர் இவருக்கு பூச்சியம்மாள் என்ற மனைவியும் மாரியப்பன், துரைராஜ், நடராஜ், நபர்கள் சொத்துபிரச்சனை காரணமாக வெட்டினார்