புதுக்கோட்டை: ஆட்சியரகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 543 மனுக்களை பெற்றார் ஆட்சியர்