மாற்றுத்திறனாளியான கோபிநாத் குருப் 2 தேர்வில் வெற்றி பெற்று அரசு பதவி ஏற்றார். CEO அலுவலகத்தில் உயர்வுக்கு படி என்ற நிகழ்வில் உரையாற்றிய கோபிநாத் மாற்றுத்திறனாளி தான் எவ்வாறு படிப்பை முடித்தேன் என கூறியது அனைவருக்கும் கண்ணீர் மல்கும் நிகழ்வாக அமைந்தது.