Download Now Banner

This browser does not support the video element.

மதுரை வடக்கு: விளாங்குடியில் நாய் வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறு- முதியவரை அறிவாளால் வெட்டிய இளைஞர்

Madurai North, Madurai | Aug 22, 2025
விளாங்குடியில் நாய் வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் ஆக வேலை பார்த்து வரும் முருகேஷ் பாண்டியன் என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ் குமார் என்ற இளைஞர் மது போதையில் அறிவாளார் வெட்டியதால் நரேஷ் குமார் மீது கூடல் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us