Install App
rajeshmahalingam
This browser does not support the video element.
மாதவரம்: ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து கண்ணபிரான் தெருவில் மாவா விற்பனை செய்த மூன்று பேர் கைது
Mathavaram, Chennai | Aug 28, 2025
சென்னை மாதவரம் கண்ணபிரான் கோயில் அருகில் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து மாவா விற்பனை செய்த மூன்று பேரை மாதவரம் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது அவர்களிடமிருந்து 10 கிலோ மாவா கைப்பற்றப்பட்டுள்ளது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!