Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: தாயை கொலை செய்வதை பார்த்ததால் 6 வயது சிறுவன் கொலை- இருவருக்கும் தலா 3 ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்ற உத்தரவு

Madurai South, Madurai | Aug 28, 2025
மதுரை மேல அனுப்பானடி பகுதியில் நகை பணத்திற்காக தாய் மகன் கொலை.தாயை கொலை செய்வதை பார்த்ததால் ஆறு வயது சிறுவனை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான அலெக்ஸ் பாண்டி உயிரிழந்த நிலையில் காளிமுத்து மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவருக்கும் தலா மூன்று ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு
Read More News
T & CPrivacy PolicyContact Us