Download Now Banner

This browser does not support the video element.

சாத்தூர்: கே சொக்கலிங்கபுரத்தில் பொ மயானத்திற்குசெல்லக்கூடிய பாதை ஆக்கிரமித்து இறந்தவரின் உடலை கொண்டு செல்ல கடும் எதிர்ப்பு இரு தரப்பினடையை வாக்குவாதம்

Sattur, Virudhunagar | Aug 27, 2025
சாத்தூர் அருகே கொண்டலுக்குத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே. சொக்கலிங்கபுரத்தில் முக்கமால் என்ற வயதான மூதாட்டி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் கிராமத்தில் புது மயானத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்தனர் இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து எனது உடலை மயானத்திற்கு செல்லக்கூடிய பொது பாதையை கம்பி வேலி போட்டு அடைத்தும் டிராக்டர் வாகனத்தை நிறுத்தியும் தடுத்து நிறுத்தின சம்பவ
Read More News
T & CPrivacy PolicyContact Us