Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: KKC கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கிய அமைச்சர்கள்

Pudukkottai, Pudukkottai | Aug 23, 2025
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் கே கே சி கல்லூரியில் இன்று நடத்தப்பட்ட தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்கள் தனியார் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உயர்வானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கிய தமிழ்நாடு மாநில அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன். நிகழ்வின் சிறப்புரையாற்றினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us