Download Now Banner

This browser does not support the video element.

கும்பகோணம்: உடைத்ததும், இணைக்க முயற்சிப்பதும் அவர்கள் தான் ... என்ன செய்தாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது : திராவிட கழகத் தலைவர் வீரமணி விமர்சனம்

Kumbakonam, Thanjavur | Sep 8, 2025
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திராவிட கழக தலைவர் வீரமணி நிருபர்களிடம் கூறுகையில், அதிமுகவை ஆளுநரை வைத்து உடைத்ததும் பாஜக தான். இப்போது சேர்க்க நினைப்பதும் அவர்கள் தான். என்ன நினைத்தாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது என்றார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us