Download Now Banner

This browser does not support the video element.

திருப்பரங்குன்றம்: "மோடியும்,அமித்ஷாவும் என் மீது அளவற்ற பாசம் வைத்துள்ள போது நான் ஏன் பதவி விலக வேண்டும்"-காட்டமாக பதில் அளித்த நயினார் நாகேந்திரன்

Thirupparankundram, Madurai | Sep 11, 2025
இமானுவேல் சேகரனார் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் மோடியும் அமித்சாவும் என் மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்துள்ள போது நான் ஏன் பதவி விலக வேண்டும் என காட்டமாக செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us