Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: பரட்சி நகரில் பெண் போலீசியிடமே கைவரிசை காட்டிய நபர்கள், இருவரை கைது செய்த காவல்துறை

Tiruvannamalai, Tiruvannamalai | Aug 22, 2025
திருவண்ணாமலை பாடகம் பகுதியைச் சேர்ந்த கலையரசி என்ற பெண் போலீஸ் இருசக்கர வாகனத்தில் வரும்போது மர்ம நபர்கள் தங்கச் சங்கிலி பறித்தனார் இந்த சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us