Install App
pk.kamalpress
This browser does not support the video element.
சீர்காழி: திருவண்ணாமலை போன்று சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோவிலில் பௌர்ணமி கிரிவலம் ஏராளமான பக்தர்கள் வழிபாடு
Sirkali, Nagapattinam | Jun 10, 2025
சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் வைகாசி மாத பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் நான்கு விதிகள் சுற்றி வந்து கிரிவலம் வழிபாடு நடத்தினர். கிரிவலத்தின் போது சிவாய நம ஓம் என பக்தி முழுகத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!