Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: ஆட்சியரக்த்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், சீமை கருவேல மரங்கள் அகற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர்

Vellore, Vellore | Aug 22, 2025
ஏரிகளை குடிமராமத்து செய்து சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் இந்த ஆண்டு பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்குவதுடன் மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
Read More News
T & CPrivacy PolicyContact Us