Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: திமுக நிர்வாகி மீது தாக்குதல் – காளவாசல் பகுதியில் 2 பேர் கைது

Sivaganga, Sivaganga | Aug 21, 2025
சிவகங்கை செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (47), மாவட்ட திமுக தொழிலாளர் அணி அமைப்பாளராக உள்ளார். இவர் நகராட்சி ஒப்பந்தம் மூலம் காளவாசல் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us