Download Now Banner

This browser does not support the video element.

காரியமங்கலம்: பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ,

Karimangalam, Dharmapuri | Sep 22, 2025
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகம் மற்றும் சேலம் நாம் மருத்துவமனை சார்பில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று மதியம் 2 மணி அளவில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் திருமால் தலைமை வகித்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சங்கர், முன்னாள் கவுன்சிலர் உதயகுமார், இன்ஜினியர் கோகுல் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.  பி.டி.ஏ துணை தலைவர் அறிவழகன் வரவேற்றார். நாம் மருத்து
Read More News
T & CPrivacy PolicyContact Us