Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: கிராம உதவியாளர் எழுத்து தேர்வு தேதி மாற்றம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு

Thoothukkudi, Thoothukkudi | Aug 28, 2025
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 77 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தினால் 03.09.2025 அன்று நடைபெற இருந்தது. இந்த கிராம உதவியாளர்களுக்கான எழுத்து தேர்வு 06.09.2025 சனிக்கிழமை அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சித்லைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us