Download Now Banner

This browser does not support the video element.

கும்பகோணம்: பேரூராட்சி தலைவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது : திருவிடைமருதூர் அழைத்து வந்து போலீசார் விசாரணை

Kumbakonam, Thanjavur | Sep 13, 2025
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவிடைமருதூரை சேர்ந்த ஆகாஷ் என்கிற ஹரிஹரன் அவரது உறவினர்கள் மகாலிங்கம், கும்பகோணம் பாணாதுறையை சேர்ந்த விஜய் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us