Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: மேல்மாந்தை குளத்தில் இரவு பகலாக நடக்கும் மணல் கொள்ளை, ஆட்சியரகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் புகார்

Thoothukkudi, Thoothukkudi | Sep 1, 2025
தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை பகுதியில் தமிழக அரசின் பொதுப்பணி துறைக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் விவசாய தேவைக்கு பயன்படுத்த மணல் அள்ள அனுமதி என்ற பெயரில் ஆளும் கட்சியினர் துணையுடன் சிலர் உரிமம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us